தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாவது நாளாக மருத்துவர்களின் போராட்டம் இன்று மேலும்...
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 47வது ஜவகர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கணித சுற்றுப்புற கண்காட்சி மற்றும் அறிவியல் பெருவிழா சேரன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி...
ஹெல்மெட் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டி வழக்குரைஞரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமைக் காவலர்கள் இருவர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை...
மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றினை "நெஞ்சுக்கு நீதி" என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். மொத்தம் ஆறு பாகங்களாக இந்த நூல் வெளியானது....
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து, “மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து இன்று அவர்...
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை...
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி சேலத்தில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை நகரப்பகுதியில் அதிகபட்சமாக 66 மில்லி மீட்டர்...
சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார். இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்ற பெண்ணை கடந்த 2...
இலங்கை பத்திரிக்கையாளர் சங்கத்தின் 64வது ஆண்டு நிறைவு விழா கொழும்புவில் நடைபெறுவதையொட்டி இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர் சம்மேளனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது....
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டையில் தனது மகன் துரைதயாநிதி பெயரில் தயா பொறியியல் கல்லூரியை அழகிரி கட்டியுள்ளார். தயா பொறியியல் கல்லூரி கட்டுவதற்காக விநாயகர்...