Exclusive: தர்மபுரி ஆற்றுப் படுகையில் அள்ளிக் கடத்தப்படும் மணல்!

Monday 24, September 2018, 12:28:01

தென்பெண்ணை ஆறு  தர்மபுரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் முக்கிய பகுதிகளுள் கம்பைநல்லூரும் ஒன்று, கம்பைநல்லூர், கருவேலம்பட்டி ஆற்றுப் படுகையில் மணல் கொள்ளை நடந்து வருவதாக...

அநீதிக்கு மக்களிடம் நீதி கேட்பேன் - திருவாரூரில் அழகிரி

Monday 24, September 2018, 13:39:15

கலைஞரின் மறைவுக்குப் பிறகு, திமுகவில் சேர முயற்சி செய்துவரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம்...

தாமிரபரணி புஷ்கரம் சிறக்க மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து!

Monday 24, September 2018, 13:17:25

நெல்லை, தூத்துக்குடியில் பாய்ந்து வளம் கொழிக்கும் தென் தமிழகத்தின் ஜீவநதி தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா புஷ்கர விழா வரும் அக்டோபர்11-ம் தேதி துவங்கி 23-ம்...

ஒரு மாதமாக மூடப்பட்டிருக்கும் முக்கொம்பு சுற்றுலா மையம் திறக்கப்படுமா?

Saturday 22, September 2018, 12:29:07

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கதவணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு இன்றோடு ஒரு மாதம் ஆகின்றது. கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கதவணையைச் சீரமைக்க நிதி ஒதுக்கித்...

இறக்குமதி மணல் விற்பனை தொடங்கியது!

Saturday 22, September 2018, 12:55:44

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மணல் விற்பனைக்கான ஆன்லைன் முன்பதிவு மாலை 4...

பொன்மலை ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் மூடல்

Friday 21, September 2018, 18:49:11

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வரும் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்களை கருத்தில் கொண்டும், பொன்மலை, பொன்மலைப்பட்டி, மேலகல்க்கண்டார்கோட்டை, கொட்டப்பட்டு, காட்டூர்,...

கோவை கல்லூரி எம்.டியின் பாலியல் தொல்லைகள்....அம்பலப்படுத்திய வீடியோ!

Thursday 20, September 2018, 20:15:42

கோவையை அடுத்த சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம் மீது அங்கு பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் ரீதியாக பல்வேறு...

கோர்ட் தடையை மீறி 8வழிச்சாலைப் பணிகள் தொடர்வதாக சேலம் மக்கள் அச்சம்

Thursday 20, September 2018, 18:51:35

மத்திய  அரசால் அறிவிக்கப்பட்ட  சேலம் -  சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்காக நிலத்தினைக் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியது.  எட்டுவழிச் சாலை அமைய உள்ள...

"50 ஆண்டு  திராவிட ஆட்சியால் தர்மபுரிக்கு பாதிப்பு" - அன்புமணி இராமதாஸ்

Wednesday 19, September 2018, 17:58:55

காவிரி ஆற்றின் உபரி நீரைத் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்குத் திருப்பிவிடக் கோரிப் பொதுமக்களிடம் 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று அவற்றினைத் தமிழக அரசுக்கு...

ஊழலில் தமிழகம் இந்தியாவுக்கே  முன்னுதாரணம் - வேல்முருகன் பேட்டி

Wednesday 19, September 2018, 17:37:02

தர்மபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆய்வுக் கூட்டம் இன்று தர்மபுரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களைச்...

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz