கொள்ளிடம் புதிய பாலத்தின் தூண்கள் வலுவிழக்கின்றனவா? பொதுமக்கள் அச்சம்

Tuesday 11, September 2018, 17:41:43

திருச்சி மாநகரில் நடைபயிற்சிக்கு பல்வேறு இடங்கள் இருந்தாலும் தற்போது ஸ்ரீரங்கத்தையும் நெ1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் சென்னை நேப்பியர் பாலம் அமைப்பில் கட்டப்பட்டுள்ள...

ஜமால் முகமது  கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தும் பயிற்சி

Tuesday 11, September 2018, 16:26:55

திருச்சி ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக புதிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தும் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த...

தமிழ்நாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கருணாநிதி - சேலத்தில் திருச்சி சிவா புகழாரம்!

Tuesday 11, September 2018, 14:21:36

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.  சார்பில் அக் கட்சியின் மறைந்த தலைவர் கருணாநிதியின்  நினைவினைப் போற்றும் வகையில் ‘கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ என்ற தலைப்பிலான அரங்கக் கூட்டம்...

சேலத்தில் அரசு டாக்டர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

Tuesday 11, September 2018, 13:59:07

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தினைத் தங்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழ்நாட்டினைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள்  வலியுறுத்தி வருகின்றனர். சேலம் அரசு மருத்துவக்...

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட திறனூட்டல் மாநாடு

Tuesday 11, September 2018, 16:19:13

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த அரசுபணியாளர்களுக்கான திறனூட்டல் மாநாடு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குதத...

தர்மபுரி: நக்சலைட் பாலன் நினைவு நாள் குறித்த பரப்புரையில் ஈடுபட்ட நால்வர் கைது

Monday 10, September 2018, 20:47:37

பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளில் ஈடுபாடு  கொண்ட தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்த பாலன் என்பவரும், அவரது நண்பரான கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த  அப்பு என்பவரும் 1967ல்...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Monday 10, September 2018, 18:44:15

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதைக் கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சி தனது தோழமைக் கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது.  சேலம் தலைமைத் தபால்...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம்

Sunday 09, September 2018, 23:30:33

ராஜீவ் கொலை வழக்குச் சதியில் தொடர்புடையவர்களாக தமிழகச் சிறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டுமென...

அதிகத் தற்கொலைகள் நிகழ்வது தென்னிந்தியாவில் தான் - சென்னை கமிஷனர் விஸ்வநாதன் தகவல்!

Sunday 09, September 2018, 20:17:09

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மீண்டு வந்தவர்களை ஒருங்கிணைத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. . இதில்,...

இன்று ஆசிரியர் தினம்: ஆசிரியை கண்டித்ததால் அரளிவிதை சாப்பிட்ட மாணவிகள்!

Wednesday 05, September 2018, 22:29:58

தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அரளி விதையை சாப்பிட்டு மயங்கிய பள்ளி மாணவிகள் மூன்று பேர் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz