தொடரும் பெரியார் சிலை அவமதிப்பு

Tuesday 25, September 2018, 00:57:42

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை கடைத்தெருவில் உள்ள பெரியார் சமூக விரோதிகளால் இன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டு அப்பகுதி மக்கள் வேதனையடைந்தனர். பெரியார் சிலையின்...

அநீதிக்கு மக்களிடம் நீதி கேட்பேன் - திருவாரூரில் அழகிரி

Monday 24, September 2018, 13:39:15

கலைஞரின் மறைவுக்குப் பிறகு, திமுகவில் சேர முயற்சி செய்துவரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம்...

தாமிரபரணி புஷ்கரம் சிறக்க மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து!

Monday 24, September 2018, 13:17:25

நெல்லை, தூத்துக்குடியில் பாய்ந்து வளம் கொழிக்கும் தென் தமிழகத்தின் ஜீவநதி தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா புஷ்கர விழா வரும் அக்டோபர்11-ம் தேதி துவங்கி 23-ம்...

ஒரு மாதமாக மூடப்பட்டிருக்கும் முக்கொம்பு சுற்றுலா மையம் திறக்கப்படுமா?

Saturday 22, September 2018, 12:29:07

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கதவணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு இன்றோடு ஒரு மாதம் ஆகின்றது. கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கதவணையைச் சீரமைக்க நிதி ஒதுக்கித்...

பொன்மலை ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் மூடல்

Friday 21, September 2018, 18:49:11

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வரும் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்களை கருத்தில் கொண்டும், பொன்மலை, பொன்மலைப்பட்டி, மேலகல்க்கண்டார்கோட்டை, கொட்டப்பட்டு, காட்டூர்,...

திருச்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் போலீஸாரைக் காய்ச்சியெடுத்த கே.என்.நேரு

Tuesday 18, September 2018, 16:19:00

தமிழ்நாடு அரசுக்கு எதிராக திமுக இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸை கலகலக்க வைத்த கே.என்.நேரு., இங்குள்ள ஏ.சி.க்கும் பி.சி.க்கும் கலைஞர் அவார்ட் கொடுக்கப்போறோம் என...

பா.ஜ.க. எடுக்கும் முடிவின் அடிப்படையில் இனி தமிழ்நாடு அமையும் - பொன்னார்

Tuesday 18, September 2018, 16:04:18

திருச்சியில் பாஜ அமைப்புசாரா தொழிலார்கள் மாநில மாநாட்டுக் கூட்டம் நேற்று உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மாநிலத் தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். பா.ஜ.க....

திருச்சி: 149 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Monday 17, September 2018, 17:17:34

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 149 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் பொது...

"அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை" - ஒரு புது முயற்சி!

Monday 17, September 2018, 17:13:58

மகாத்மா காந்தி 150-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகாசிரியர் விஜயகுமார் இந்தியாவிலேயே முதன் முறையாக, 'அஞ்சல் தலை மூலம் அறிவோம்...

ஜெயலலிதா ஆவியுடன் பேச காங். தலைவர் திருநாவுக்கரசர் விருப்பம்

Monday 17, September 2018, 17:00:24

ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதில் ஊழல் நடைப்பெற்றுள்ளது என குற்றம் சாட்டியும் இதற்குக் காரணமான மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி...

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz