திருச்சி விஐயா வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து 9 கோடியே 40 லட்சம் மோசடியாக கடன் பெற்ற வழக்கில் வங்கி ஆடிட்டர் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பினை...
புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் மன்னர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்....
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் தங்களுக்கு சம்பா நெல்...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள காளை மார்க் எண்ணெய் நிறுவனத்தில் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை பாமாயில் கலந்து தரம் இல்லாது விற்பனை செய்து வந்த எண்ணெய் கடை பற்றி...
திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் சரகத்தில் கடந்த 04.08.19ம் தேதி அதிகாலையில் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் தன் நண்பருடன் ஊருக்கு சென்று விட்டு அதிகாலை நேரம்...
புதுக்கோட்டை நகர அதிமுக பிரமுகர் பழக்கடை சேகருக்கு சொந்தமான பழக்கடை குடோன் தெற்கு 4-ஆம் வீதி மற்றும் தெற்கு3ஆம் வீதி ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது. இந்த குடோன் நேற்று இரவு மர்ம...
கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலையில் இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை...
திருச்சி மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ந.இரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்...
திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில், சிட்டிலரை, சேருகுடி, ஆராய்ச்சி, மகாதேவி, பிள்ளாப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.2 கோடியே 34 இலட்சத்து 79 ஆயிரம்...
17-வது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி துவங்கி நடந்துக் கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசர் பேசுகையில்:...