திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கமலா நிகேதன் பள்ளி கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தின் சார்பில், திருச்சி,...
கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆளும் எடப்பாடி அரசைக் கண்டித்து இருந்து வந்த உண்ணாவிரதத்தை நிறைவு செய்வதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 156 பயனாளிகளுக்கு ரூ65 இலட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் பல்வேறு...
திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையம் சார்பில் அஞ்சல் தலை மூலம் அறிவோம் அண்ணல்...
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி விமான நிலையம் அருகில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார்....
திருச்சி மாநகராட்சியில் தான் முதன் முதலாக வீடுகளிலேயே குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மு.இரவிச்சந்திரன் பெருமையுடன்...
திருச்சியை அடுத்த காட்டூர் பிலோமினாள்புரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். எல்.ஐ.சி. முகவரான இவருக்கும், தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தியை சேர்ந்த பெஞ்சமின்...
தேசிய அளவிலான அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவ கருத்தரங்கு("EMICON 2018") திருச்சி சங்கம் ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி அப்போலோ...
திருச்சி கே.கே.நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளியும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2018' நிகழ்ச்சியில் 30...
காந்தியடிகளின் 150வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக வட்ட வடிவத்தில் காந்தியடிகள் சிறப்பு தபால்தலையை வெளியிட்டனர். மினியேச்சர் அஞ்சல் தலையாக...