கடந்த 30ந் தேதி தர்மபுரியில் சர்வதேச மக்கள் உரிமைகள் கழகம் என்ற அமைப்பின் மாநாடு நடப்பதாக மிகப் பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் தர்மபுரி எங்கிலும் வைக்கப்பட்டன. மாநாட்டின்...
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாசுக்கும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் இடையே சமீபகாலமாகக் கடும் வார்த்தைப் பிரயோகங்களும், சூடான...
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த ஜூலை மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகப் பாதுகாப்புக் கருதி, பொதுமக்கள் ஐந்தருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 87...
நாகை மாவட்டம் வாய்மேடு காவல் நிலையத்தின் ஆய்வாளர் கண்ணையன் தர்மபுரியை அடுத்த குப்பூரைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக விடுப்பில் தனது சொந்த ஊருக்கு வந்த...
தர்மபுாி மாவட்டம், கடத்தூா் அருகே புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் சண்முகம். தமிழ்நாடு மின் வாரிய ஊழியரான இவா் பென்னாகரம் அடுத்துள்ள சிக்கம்பட்டி மின் வாரிய...
திருப்பதியில் இருந்து சேலத்திற்கு செல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர்...
தர்மபுரி தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பாக வழக்குரைஞர்கள் ஆர்பாட்டத்தில்...
தென்பெண்ணை ஆறு தர்மபுரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் முக்கிய பகுதிகளுள் கம்பைநல்லூரும் ஒன்று, கம்பைநல்லூர், கருவேலம்பட்டி ஆற்றுப் படுகையில் மணல் கொள்ளை நடந்து வருவதாக...
காவிரி ஆற்றின் உபரி நீரைத் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்குத் திருப்பிவிடக் கோரிப் பொதுமக்களிடம் 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று அவற்றினைத் தமிழக அரசுக்கு...
தர்மபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆய்வுக் கூட்டம் இன்று தர்மபுரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களைச்...