இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக அங்குள்ள முக்கிய அணைகள் நிரம்பின. அங்கு மேலும் நீரைத் தேக்கி வைக்க...
பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தர்மபுரி வந்திருந்த அகில இந்திய பொதுச்செயலாளர், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் செல்லகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப்...
பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்ட தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்த பாலன் என்பவரும், அவரது நண்பரான கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அப்பு என்பவரும் 1967ல்...
தர்மபுரி மாவட்ட தி.மு.க.வின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து அம் மாவட்டத்தின் செயலாளராக தொண்டர்களின் ஆதரவுடன் வலம் வந்தவர் முன்னாள் அமைச்சரான முல்லைவேந்தன். 2014...
கர்நாடக மாநிலத்தில் காவிரிபடுகைகளில் தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. அதனால், அங்குள்ள அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர்...