இறக்குமதி மணல் விற்பனை தொடங்கியது!

Saturday 22, September 2018, 12:55:44

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மணல் விற்பனைக்கான ஆன்லைன் முன்பதிவு மாலை 4 மணி முதல் தொடங்க உள்ளது என்றும்மணலை வாங்க TNSand இணையதளத்திலும், செல்ஃபோன் செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது

© Copyright 2025 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz