கொரனா பாதிக்கப்பட்டு சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலம் உருக்காலை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை...
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே மூதாட்டி ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் நரேஷ்குமார். கைதான நரேஷ்குமாருக்கு கொரனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து...
சேலம் சூரமங்கலம், பள்ளப்பட்டி மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சிலருக்குக் கொரானா தொற்று இருந்ததாகத் தகவல்கள்...
சேலம் மாநகராட்சி சின்னக்கடைவீதிப் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி மார்க்கெட் சேலத்தின் மிகப் பழமையான அடையாளங்களுள் ஒன்று. 1940 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த...
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறிவதற்கான சளி தடவல் (SWAB Test Lab) பரிசோதனை ஆய்வகத்தினை...
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கோனூர் கிராமம், திப்பம்பட்டியில் மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும்...
சேலம் மாநகராட்சி மூன்றாவது கோட்டம் ரெட்டியூர் பனங்காடு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் வசிக்கும்...
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி 08.08.2020 சனிக்கிழமையன்று சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து நடைபெற்ற...
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவழையினை முன்னிட்டு டெங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார். சேலம்...
சேலம் ஆட்சியர் அலுவலகத்துள்ளே நுழையும் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக அவர்களின் உடல்வெப்பத்தைக் கண்டறிந்து...