இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்கலைச் சந்தித்துப் பேட்டியளித்தார். இந்தப் பேட்டியின்போது தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்...
மதுஒழிப்பு போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்து இன்றோடு (31.07.2020) ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. சென்னையில் காந்தியவாதி சசிபெருமாள் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...
பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர்...
“தமிழகக் காவல்துறை முழுக்க அ.தி.மு.க. அரசால் அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதால், கொலை, கொள்ளை, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என ஊரடங்கு காலத்திலும் சட்டம், ஒழுங்கு சந்தி...
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கொரோனா சிகிச்சைக்கு என அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும் என அறிக்கை வாயிலாக முதல்வருக்கு...
டெல்லியை போல் தமிழகத்திலும் கொரோனா நோயாளிகளை காப்பாற்றிட பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை வழங்கிட வேண்டும்; அதற்கான பிளாஸ்மா தெரபி வங்கியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனை சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருத்தார். மருத்துவனையில்...
இன்று (11-7-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, சென்னை - அண்ணா...
சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிசுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி...
நாடு முழுவதும் கால அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆக.12 ஆம் தேதி வரை ரத்து என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள்...