தமிழகமெங்கும் பரவலாக பருவமழை சூடு பிடித்துள்ளது. கடந்த 2 நாட்களாக வானம் மூடியே திருச்சியில் காணப்பட்டது. நேற்று காலை முதல் சாரலாக துவங்கிய மழை நள்ளிரவு கனமழையாக உருவெடுத்தது....
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இந்த மழை இயல்பைவிட 15 சதவீதம் அதிக அளவு இருக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் 2 நாட்களுக்குமுன்பு...
காவிரியின் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்றான பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் திருச்சி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில்...
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி உடைப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து அணையில் உடைப்பு...
நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான் இன்றைய நாளை நாடே வெகு விமரிசையாக...
திருச்சி இரயில்வே நிலையம் அருகே உள்ள கதர் அங்காடி வளாகத்தில் அண்ணல் காந்தியடிகள் 150-வது பிறந்தநாள் முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனைத் தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி...
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பல்வேறு மாநகரங்களும் முதல் இடத்தைப் பிடிக்கப் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன....
திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இங்கு, காசியில் அகோரி பயிற்சி பெற்றதாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் திருச்சியை சேர்ந்த...
மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை என்ற தலைப்பில் மகாத்மா காந்தி தபால் தலை கண்காட்சி நடைபெற்றது....
திருச்சியின் முக்கிய சுற்றுலா மையமான முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 9 மதகுகள் தகர்ந்து ஆற்றில் அடித்துச்...