கேரளாவில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். எண்ணற்றோர் இறந்துள்ளனர். வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில்...
கிருஷ்ணகிரி அருகே பூசாரிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற 1008 பால்குடம் ஊர்வலத்தின் போது அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லாக்கில் எழுந்தருளிய பெரிய மாரியம்மனை கர்ப்பிணித்...
மேலணை பாலம், மதகுகள் உடைந்தது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெலியிட்டுள்ள அறிக்கை முழு விபரம்: திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே...
திருச்சி முக்கொம்பு மேலணையில் நேற்றிரவு 9 மதகுகள் உடைந்ததுடன் 4 தூண்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு...
கர்நாடகத்தில் தொடரும் கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாறு மூலம் மேட்டூர் அணைக்கு...
கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளி அருகே பாதுகாக்கப்பட்ட வனச்சரகம் உள்ளது இதன் வழியே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ என்ற இடத்தில் இன்று காலையில் இளைஞர்...
ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியினைத் தற்போது எட்டியுள்ளது. வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக வரும் 20-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ரூபாய் 20 இலட்சம்...
‘இல்லை ஒரு பிள்ளை’ என்று ஏங்குவோர் பலர் இருக்க பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் சாக்கடைக்குள் வீசிச் செல்லும் கொடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்னை...
தமிழக அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கு முன்பான மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்றவை தொடங்கப்படுவதற்கான ஆய்வுகள்...