தமிழக மின்சார வாரியத்தில் நிலக்கரி போக்குவரத்தில் ரூ 2500 கோடி மதிப்பிலான ஊழல் நடந்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டினை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து...
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினராக சேலம் வழக்குரைஞர் அய்யப்பமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது சேலம் வழக்குரைஞர் சங்கச் செயலாளர் பதவியினை வகித்து வரும்...
அ.தி.மு.க அரசின் ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இன்று நடந்த இந்த...
தமிழ்நாடு அரசுக்கு எதிராக திமுக இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸை கலகலக்க வைத்த கே.என்.நேரு., இங்குள்ள ஏ.சி.க்கும் பி.சி.க்கும் கலைஞர் அவார்ட் கொடுக்கப்போறோம் என...
இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக அங்குள்ள முக்கிய அணைகள் நிரம்பின. அங்கு மேலும் நீரைத் தேக்கி வைக்க...
திருச்சியில் பாஜ அமைப்புசாரா தொழிலார்கள் மாநில மாநாட்டுக் கூட்டம் நேற்று உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மாநிலத் தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். பா.ஜ.க....
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை...
சென்னை புழல் மத்திய சிறைக்குள்ளாகக் கைதிகள் கலர் டி.வி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த தகவல் அண்மையில் புகைப்படங்களுடன் வெளியாகி காவல்துறை மற்றும்...
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் இன்று வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. தீபாவளி...
பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தர்மபுரி வந்திருந்த அகில இந்திய பொதுச்செயலாளர், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் செல்லகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப்...