கரூரிலிருந்து சேலம் வழியாக சென்னைக்குத் தனி ரெயில்! பா.ம.க. கோரிக்கை.

Friday 14, September 2018, 18:16:03

சேலத்தில் இருந்து தற்போது சென்னைக்கு இயக்கப்பட்டுக் கொண்டுள்ள சேலம் – சென்னை எழும்பூர் ரெயிலை கரூர் வரையில் நீட்டிக்க சேலம் ரெயில்வே கோட்டம் எடுத்துள்ள முடிவுக்குக் கடும்...

மதுரை: பள்ளி மாணவர்களைக் கொண்டு நடந்த ஜெ.பேரவை சைக்கிள் பேரணி!

Friday 14, September 2018, 17:22:11

மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சரும்,...

வேலூர்: கோவில் வளாகத்துள் புதையலாகக் கிடைத்த இரு சிலைகள்!

Thursday 13, September 2018, 11:55:09

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மேல்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. பழமை வாய்ந்த இந்தப் பெருமாள் கோவிலைப் புதுப்பிக்கும் முடிவினை...

கிருஷ்ணகிரி: காரோடு நீரில் மூழ்கி 2 சிறுமிகள் பலி.

Wednesday 12, September 2018, 23:05:56

தர்மபுரி மாவட்டம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இன்று இவர் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்சி ஒன்றில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்குச்...

தஞ்சாவூரில் நடிகை ஆண்ட்ரியா கண்தானம்

Wednesday 12, September 2018, 22:40:04

தஞ்சையில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைத் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா தனது கண்களைத் தானமாக வழங்குவதாக அறிவித்து மக்கள் மத்தியில் கண்தானம் குறித்த...

உறையூர் : விவிட் பள்ளியில் விதை விநாயகர் உற்சாகம்

Wednesday 12, September 2018, 22:26:44

திருச்சி உறையூர் ராமலிங்கநகர் விவிட் மாண்டசரி மழலையர் பள்ளியில் இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் புதிய முயற்சியாக விதை விநாயகர் சதுர்த்தி விழாவினை உற்சாகமாக...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா ஏற்பாடுகள் ஜரூர்

Wednesday 12, September 2018, 16:35:24

108 திவ்ய தேசங்களில் முதலான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இக்கோயிலில் வரும் மாதம் நவராத்திரி விழாக்கான ஏற்பாடுகள்...

வரும் 14-ல் திருச்சி மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம்; கே.என்.நேரு அழைப்பு

Wednesday 12, September 2018, 16:31:50

திருச்சி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் வரும் 14-ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. இந் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட திமுகவின் நிர்வாகிகள் தவறாமல் கலந்து...

ஈரோடு பட்டாசு ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்து 3 பேர் பலி!

Wednesday 12, September 2018, 16:25:51

ஈரோடு அருகே வளையல்கார வீதியைச் சேர்ந்தவர் சுகுமாா், இவர் சாஸ்திரி நகர் பிள்ளையார் கோவில் வீதியில் மளிகைக கடை நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் தனது...

கோவில்பட்டி அருகே மின்வயர்கள் அறுந்ததால் டீசல் என்ஜின் மூலமாக இயக்கப்படும் ரயில்கள்

Tuesday 11, September 2018, 18:17:03

மதுரை மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழைக்கு கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தின்...

© Copyright 2025 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz