சேலத்தில் இருந்து தற்போது சென்னைக்கு இயக்கப்பட்டுக் கொண்டுள்ள சேலம் – சென்னை எழும்பூர் ரெயிலை கரூர் வரையில் நீட்டிக்க சேலம் ரெயில்வே கோட்டம் எடுத்துள்ள முடிவுக்குக் கடும்...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சரும்,...
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மேல்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. பழமை வாய்ந்த இந்தப் பெருமாள் கோவிலைப் புதுப்பிக்கும் முடிவினை...
தர்மபுரி மாவட்டம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இன்று இவர் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்சி ஒன்றில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்குச்...
தஞ்சையில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைத் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா தனது கண்களைத் தானமாக வழங்குவதாக அறிவித்து மக்கள் மத்தியில் கண்தானம் குறித்த...
திருச்சி உறையூர் ராமலிங்கநகர் விவிட் மாண்டசரி மழலையர் பள்ளியில் இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் புதிய முயற்சியாக விதை விநாயகர் சதுர்த்தி விழாவினை உற்சாகமாக...
108 திவ்ய தேசங்களில் முதலான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இக்கோயிலில் வரும் மாதம் நவராத்திரி விழாக்கான ஏற்பாடுகள்...
திருச்சி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் வரும் 14-ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. இந் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட திமுகவின் நிர்வாகிகள் தவறாமல் கலந்து...
ஈரோடு அருகே வளையல்கார வீதியைச் சேர்ந்தவர் சுகுமாா், இவர் சாஸ்திரி நகர் பிள்ளையார் கோவில் வீதியில் மளிகைக கடை நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் தனது...
மதுரை மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழைக்கு கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தின்...