விடுமுறை கேட்டும் கிடைக்காத விரக்தியில் மின் வாாிய ஊழியா் தீக்குளித்துத் தற்கொலை

Saturday 29, September 2018, 18:27:13

தர்மபுாி மாவட்டம், கடத்தூா் அருகே புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் சண்முகம். தமிழ்நாடு மின் வாரிய ஊழியரான இவா் பென்னாகரம் அடுத்துள்ள சிக்கம்பட்டி மின் வாரிய...

மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற தாசில்தார் விபத்தில் பலி

Saturday 29, September 2018, 13:33:29

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ளது வில்லாரோடை கிராமம். இக் கிராமத்தை ஒட்டியுள்ள கோரையாற்றில் நேற்றிரவு சிலர் லாரிகளில் மணல் கடத்துவதாக விராலிமலை...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Saturday 29, September 2018, 15:12:59

நாடு முழுவதும் அன்றாடம் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தப் போக்கைக் கண்டித்தும், இதற்குக்...

தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்கள் 25 லட்சம் பேர் - தேர்தல் அதிகாரி தகவல்

Saturday 29, September 2018, 15:09:08

தமிழ்நாட்டில் 19 வயதுடைய வாக்காளர்கள் இளம் வாக்காளர்கள் சுமார் 25 லட்சம்பேர் இருப்பதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக...

திருச்சியில் அடைக்கலராஜின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Saturday 29, September 2018, 15:02:36

திருச்சி காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவரும், தொழிலதிபரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த எல்.அடைக்கலராஜின் 6-ம் ஆண்டு நினைவு தினம் திருச்சி...

காதலனுடன் வந்த இளம்பெண்ணைக் கடத்திச் சீரழித்த கயவர்கள்

Friday 28, September 2018, 13:57:57

 ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த வாலிபர் வாசுதேவன்  திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கும்,  இதே நிறுவனத்தில் பணியாற்றும் தருமபுரி...

பெமினா ஷாப்பிங் மாலில் பணம் கையாடிய 2 பேர் மீது வழக்கு பதிய காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணை

Friday 28, September 2018, 11:03:23

திருச்சி சிங்காரத்தோப்பு கோட்டை ஸ்டேஷன் சாலையில், 'பெமினா' ஷாப்பிங் மால் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் குட்டீஸ்களை குஷிபடுத்தும் பல்வேறு அம்சங்கள் உள்ளன....

கிருஷ்ணகிரி: பூக்களைச் சுமந்து வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து.

Thursday 27, September 2018, 19:38:32

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் பூக்கள் சரக்கு வாகனங்கள் மூலம்  தினசரி கிருஷ்ணகிரி மற்றும் பெங்களுருவுக்கு விற்பனைக்காக...

ஒசூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் பலி

Thursday 27, September 2018, 19:05:31

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சுச்சுக்கானப்பள்ளியில் எச்சைட் பேட்டரி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மூன்று பிரிவுகளாக 3000 த்திற்க்கும் அதிகமானோர் பணியாற்றி...

சேலம்: மளிகைக் கடையில் ரகசிய அறை அமைத்து குட்கா பதுக்கல்

Wednesday 26, September 2018, 15:00:59

தமிழகத்தில் தடை செய்யபட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மாநிலம் முழுவதும்  அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz