படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரை நிர்வாணத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்....
சென்னையில் பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ள பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக மோடியின் இளைய சகோதரர் பிரகலாத்மோடி நேற்றிரவு சென்னை...
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 149 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் பொது...
மகாத்மா காந்தி 150-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகாசிரியர் விஜயகுமார் இந்தியாவிலேயே முதன் முறையாக, 'அஞ்சல் தலை மூலம் அறிவோம்...
ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதில் ஊழல் நடைப்பெற்றுள்ளது என குற்றம் சாட்டியும் இதற்குக் காரணமான மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில்...
பெரம்பலூர் பியூட்டி பார்லரில் அதை நடத்தி வந்த பெண்மணிக்கு திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் உதையோற்சவம் நடத்திய சம்பவம் 4 மாதப் பழையது என்றாலும் தற்போது அது சமூக...
பேரறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதலாவதாக திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான...
திருச்சிராப்பள்ளி, கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் 2160 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை திருச்சி பாராளுமன்ற...
அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொள்வதற்காக திருச்சிக்கு வந்த டி.டி.வி.தினகரன் சங்கம் ஹோட்டலில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவை பாஜக கைவிட்டு...